சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம் – ஜனாதிபதி
Loading… சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Loading… சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு புதிய சட்டங்கள் உள்ள போதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Loading…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed